நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

கண்ணாடி பாப்பு அவர்கள் வஃபாத்

நமதூர் மெயின்ரோடு ஹலிகுல் ஜமால், முஹம்மது இஸ்மாயீல் , ஷாஜஹான் ஆகியோரின் தந்தையும் கண்ணாடி பாப்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று 01-09-2010 புதன் அதிகாலை இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஹக்கில் துஆச் செய்யுங்கள்

0 comments:

கருத்துரையிடுக