நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

அல்ஹாஜ் முஹம்மது கனி அவர்கள் வஃபாத்

நமதூர் மெயின் ரோட்டில் வசிக்கும் அப்துல் மூமின், அப்துல் ஹக்கீம், அப்துல் ஜமீல் ஆகியோரின் தந்தை 'லெப்பை' அல்ஹாஜ்  முஹம்மது கனி அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அவர்களின் பாவங்களை  அல்லாஹ் மன்னித்து சுவனபதியில் சேர்த்து வைப்பானாக.
                                   தொடர்புக்கு. அப்துல் ஜமீல்-9940757023