நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் சமூக ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் எங்கள் ஊர் 'திருப்பந்துருத்தி' இணைய உலகில் இப்போது அடியெடுத்து வைக்கிறது.

ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என எமதூர் மக்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி சேவை செய்யும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது
திருப்பந்துருத்தி மண்ணில் பிறந்து திக்கெட்டும் பரந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்களை 'திருப்பந்துருத்தி' வலைப் பதிவு அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு-thiruppanthuruthi@gmail.com

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி - பண்டாரவாடை கிளை இந்த ஆம்புலன்சை மாவட்டத்திற்கு அர்ப்பணிப்பு செய்ததது. இச்சேவை 08.03.10 திங்கட்கிழமை முதல் செயல்பட துவங்கியது.  
ஆம்புலன்ஸ் தேவைப் படுவோர்  தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 
A.S.அலாவுதீன் (மாவட்ட தலைவர்) -9944037171, 
H.சர்புதீன் (மாவட்ட செயலாளர்) -9894669958,  
Z.முஹம்மது நுஃமான் (மாவட்ட பொருளாளர்) -9791751497.
_______________

0 comments:

கருத்துரையிடுக